Breaking News

மற்றொரு SJB வேட்பாளர் தேர்தலிருந்து விலகினார்





SJB இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணாரத்ன பரணவிதானவும் பொதுத் தேர்தலிருந்து விலகியுள்ளார்.

தேர்தலில் தமக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.