முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட தனக்குச் சொந்தமான சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) இன்று காலை வந்துள்ளார்.https://youtu.be/z4R97fOEycA